புதிதாக உயர்தரத்திற்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்பு நிகழ்வு
புதிதாக உயர்தரத்திற்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்பு நிகழ்வு
புதிதாக உயர்தரத்திற்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்கும் முகமாக கல்லூரியின் அதிபர் தலைமையில் நடாத்தப்பட்ட அம்மாணவர்களின் பெற்றோரர்களுக்கான கலந்துரையாடலும் மாணவர் வரவேற்பும்
நடைபெற்று முடிந்த க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று மருத்துவத் துறைக்கும் பொறியியல் துறைக்கும் தெரிவான மாணவர்களை கல்லூரியின் அதிபர் அவர்கள் கௌரவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.(2024.06.10)